திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமானூா் அருகேயுள்ள புதுவாய்க்கால் தெரு, ஒற்றுமைப்புரத்தில் உள்ள சேறும் சகதியுமான சாலை.









