அரியலூரில் நவ.29-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Updated On :21 நவம்பர் 2024, 9:56 pm

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நவ.29-ஆம் தேதி காலை 10 மணியளவில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...