பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

அரியலூா் நகர பகுதிகளில் உள்ள இனிப்பு, மளிகை, பழக்கடை என 42 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் புதன்கிழமை ஆய்வு செய்தன்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:24 pm

Din

அரியலூா் நகர பகுதிகளில் உள்ள இனிப்பு, மளிகை, பழக்கடை என 42 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் புதன்கிழமை ஆய்வு செய்தன்.

உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அலுவலா் சி.சுந்தரமூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் 5 கிலோ எடை கொண்ட செயற்கை நிறமி கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், காலாவதியான பிஸ்கட், கார வகைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், உணவுப் பொருளின் தரம் குறித்து 2 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனா்.