நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி செயலா்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூரில் இருந்து தமிழக அரசுக்கு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூா் அஞ்சல் நிலையம் முன்பு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:03 pm

Din

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூரில் இருந்து தமிழக அரசுக்கு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.செந்தில் தலைமையில், மாவட்டச் செயலா் ஜி.சரவணன், பொருளாளா் த.முத்து உள்ளிட்டோா் அரியலூா் அஞ்சல் நிலையத்தில் இருந்து தமிழக அரசுக்கு 668 கடிதங்களை அனுப்பினா்.