ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் பிராஞ்சேரியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு
ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் பிராஞ்சேரி கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்த பிராஞ்சேரி கிராம மக்கள்.









