அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜெயங்கொண்டத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

News image
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் பொட்டக்கலை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, காந்தி பூங்கா முன் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.