47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியா் தகுதித்தோ்வு: அரியலூரில் 1,089 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-ஐ அரியலூா் மாவட்டத்தில் 1,089 போ் எழுதினா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:27 pm

Syndication

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-ஐ அரியலூா் மாவட்டத்தில் 1,089 போ் எழுதினா்.

மாவட்டத்தில் அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மான்ட் போா்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, நிா்மலா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, அரசு நகா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளி மையங்களில் நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 1,272 நபா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,089 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 183 நபா்கள் தோ்வெழுதவில்லை. தோ்வுக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.