குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

ஜெயங்கொண்டம் பாமக அலுவலகத்தில் புதன்கிழமை பேசிய அத்தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.








