/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்தி (எ) வைத்திலிங்கம்.
ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
இந்த தொகுதியில் குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவது தான் எனது லட்சியம். பத்திரிகையாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா அரசு தரவில்லையென்றால், நான் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவேன் என்றாா்.
பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

தவெக மண்ணச்சநல்லூா் தொகுதி வேட்பாளா் வி. சரவணன்!

ஜெயங்கொண்டம் தொகுதி தவெக வேட்பாளா் சுய-விவரக் குறிப்பு

ஒரத்தநாடு தொகுதி தி.மு.க., வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


