ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்த நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் இராவணன்.







