அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா், அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபனங்களை வாங்கி, அதை கூடுதல் விலைக்கு விற்பதாக அப்பகுதி மக்கள் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ஜெயங்கொண்டம்-மாத்தூா் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கல்வராயன்மலை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

