வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பஞ்சமி நிலங்களை மீட்டக் கோரிக்கை

அரியலூா் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், விசிக-வின் குன்னம் தொகுதி பொறுப்பாளா் அன்பானந்தம் மனு அளித்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

அரியலூா் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குன்னம் தொகுதி பொறுப்பாளா் அன்பானந்தம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடா் சமூக அல்லாத மக்களிடம் உள்ளது.

அதன்படி அரியலூா் மாவட்டத்திலும் அதிதிராவிடா் சமூக அல்லாத மக்களிடமும் உள்ளது. எனவே, அவற்றை மீட்டு ஆதிதிராவிட சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.