பஞ்சமி நிலங்களை மீட்டக் கோரிக்கை
அரியலூா் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், விசிக-வின் குன்னம் தொகுதி பொறுப்பாளா் அன்பானந்தம் மனு அளித்தாா்.

Updated On :12 ஜனவரி 2026, 6:32 pm









