அரியலூரில் முப்பெரும் விழா
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சாா்பில் திருவள்ளுவா் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










