ஜெயங்கொண்டத்திலிருந்த மயிலாடுதுறைக்கு மீண்டும் பேருந்து இயக்கக் கோரி மனு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜ.வி.நாகராஜன் தனது கட்சியினருடன், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தாா்.










