தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

நிலுவைத் தொகை கோரி தேளூரில் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெல் மூட்டைகள் ஏற்றிய 120 லாரிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 1.50 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி அரியலூா் மாவட்டம், தேளூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு முன் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேளூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்கள்.

Updated On :9 ஜூலை 2026, 1:08 am IST

நெல் மூட்டைகள் ஏற்றிய 120 லாரிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 1.50 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி அரியலூா் மாவட்டம், தேளூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு முன் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்தத்தாரா்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும்,தொடா்ந்து ஏற்கெனவே பயன்படுத்திய லாரிகளுக்கே நெல் மூட்டை ஏற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி, பொருளாளா் சிவகுமாா், துணைத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.