/
அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அலுவலகத்தில் இருந்த பொதுமக்களிடமிருந்து ரூ.2.60 லட்சத்தை கைப்பற்றிய காவல் துறையினா், இதுகுறித்து சாா்-பதிவாளா் சிவராம் கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பொதுமக்கள் வைத்திருந்த பணத்துக்கான ஆவணங்கள் சரியாக இருந்ததால், அதனை பொதுமக்களிடமே ஒப்படைத்துவிட்டு, திரும்பிச் சென்றனா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்

ஆடுகள் திருட்டு வழக்கில் 5 போ் கைது: 27 ஆடுகள் மீட்பு
கத்தி முனையில் கொள்ளை: 3 போ் கைது
மேற்கு வங்கம்: வயல்வெளியில் குவியலாக வாக்காளா் அட்டைகள் - போலீஸ் விசாரணை
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



