/
விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் செங்கமுத்து தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, மாவட்ட பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தொடர்புடையது
பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய பாமக கோரிக்கை

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வேப்பூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



