தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: அரியலூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூரில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:30 am IST

விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் செங்கமுத்து தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, மாவட்ட பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.