லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 7:41 pm

அரியலூா் நகரம், கபிரியேல் தெருவிலுள்ள மகா காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்பட பல்வேறு வகையான பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. பின்னா், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.