சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாவட்ட சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்

கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:48 am

DIN

கரூரில் அண்மையில் (அக். 9) நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் கார்வழி தொடக்கப்பள்ளி மாணவர் மோகன்குமார் சிறப்பிடம் பிடித்தார்.
கரூர் ஆனந்த சதுரங்க அகாதெமி சார்பில் கடந்த 9 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. இதில், 6 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் அவரவர் வயது மற்றும் பிரிவுகளில் தனித்தனி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில், கார்வழி தொடக்கப்பள்ளி மாணவன் மோகன்குமார், அவர் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் புதன்கிழமை மாணவர் மோகன்குமாரை பள்ளித் தலைமை ஆசிரியர் வாசுதேவன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.