நாய் குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து நிலைத்தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர் மண்மங்கலம் நெரூர் வடக்கு பழையூரைச் சேர்ந்தவர் குணசேகரன்(54). இவர், கடந்த 1 ஆம் தேதி தனது பைக்கில் பரமத்திவேலூர் - வாங்கல் சாலையில் கடம்பங்குறிச்சி தேவாலயம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே ஓடியுள்ளது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


