நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை  ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:31 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை  ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். செம்மலை தலைமையிலான இக்குழுவினர்,  கரூர் மாவட்டத்தில் உள்ள பொது
நிறுவனங்கள் மற்றும் கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளனர்.
 தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தணிக்கை நடவடிக்கைகள், மேற்கொண்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.