/
திருக்குறள் நெறியில் இல்ல விழாக்களை நடத்துவதற்கான பயிற்சிப் பட்டறை கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக்கிளை சார்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சிக்கு கூட்டமைப்பின் சிறப்புத்தலைவர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். மருத்துவர் ப.ரமேஷ், பிடிகோச் தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மோகன், தென்னிலை ராம.கோவிந்தன் ஆகியோர்பயிற்சியளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் வெ.சேகர், பொதுச் செயலர் ஆதிலிங்கம் ஆகியோர் பேசினர். தமிழ் ஆர்வலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்
மனைவி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது
தீ விபத்தில் தொடா்புடைய சிறுமி உள்பட 4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


