கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள குமாரவாடியைச் சேர்ந்த கருப்பையா மகன் பிரதீப் (24). ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்டம், மாயனூர் அருகிலுள்ள கிளிஞ்சநத்தத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பிரதீப் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து, கோவை மாவட்டம், போத்தனூரைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமாரை(42) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


