வேலாயுதம்பாளையத்தில் கராத்தே கருப்பு பட்டை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கெனி-மாபுனி-ஷிட்டோ ரியு கராத்தே பள்ளி சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கருப்பு பட்டை வீரர்கள் தேர்வு முகாம் மற்றும் கருப்புபட்டை பெற்றவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய கராத்தே சங்க கரூர் மாவட்டச் செயலர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலர் மா. முருகன் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட அளவில் கருப்பு பட்டைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 பேர் மற்றும் பிரவுன் பட்டைக்கு தேர்வான 15 பேர், புளூ பட்டைக்கு தேர்வு பெற்ற 12 பேர் உள்ளிட்ட மொத்தம் 85 பேருக்கு பட்டைகளை அகில இந்திய கராத்தே சங்க பொதுச்
செயலர் பி.ஆர். ரமேஷ் வழங்கினார். விழாவில் கராத்தே வீரர், வீராங்கனைகள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலாகலமாகத் தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்
ரோஹித் சர்மாவின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்: மோர்னே மோர்க்கல்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


