முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மணவாடி மசூதியில் திருடியவர் கைது

மணவாடியில் மசூதிக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:38 am IST

மணவாடியில் மசூதிக்குள் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த மணவாடி பிஸ்மி நகரில் உள்ள மசூதிக்குள் கடந்த 20-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த ரூ.15,000 மதிப்புள்ள ஆம்பிளிபயரை திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து மணவாடி பிர்லா நகரைச் சேர்ந்த கணேசன் மகன் பழனிசாமியை (19) சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.