கரூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வட்டார, நகரத் தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிராமம் தோறும் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வரும் மக்களவைத் தேர்தலில் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுவது மற்றும் சாயக்கழிவு பிரச்னை, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் வடிவேல், மகாமுனி, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் வட்டார தலைவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 30 முதல் விற்பனை

சென்னை ஐஐடி-யில் தொழில் துறை திறன்களை வளா்க்கும் படிப்புகள் அறிமுகம்

குறும்பனை கடலில் மாயமான மாணவி சடலமாக மீட்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
