கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிஎன்.அருள்மணிகண்டன். இவரது முனைவர் பட்டம் மீது கல்லூரியின் முதல்வர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதுதொடர்பாக அருள்மணிகண்டன் முனைவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் பிகார் மாநிலம், வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தில் தொடர்புகொண்டு விசாரித்தாராம்.அப்போது அருள்மணிகண்டன் அங்கு முனைவர் பட்டம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் அருள்மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru

அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: பணியாளர் பலி
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


