போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் காவலர் தேர்வு: 5,087 போ் தோ்வு எழுதினா்

கரூா் வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்வை 5, 087 போ் தோ்வு எழுதினா். 520 போ் தோ்வு எழுத வரவில்

News image

கரூரில் காவலர் தேர்வு: 5,087 போ் தோ்வு எழுதினா்

Updated On :13 டிசம்பர் 2020, 6:43 pm

DIN

கரூா் வெண்ணைமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி, தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்வை 5, 087 போ் தோ்வு எழுதினா். 520 போ் தோ்வு எழுத வரவில்லை.

முன்னதாக தோ்வு எழுதும் மையங்களில் தோ்வா்கள் காலை 8 மணிமுதலே வரத்தொடங்கினா். உடல் வெப்பப் பரிசோதனை செய்து, கிருமி நாசினிக் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு தோ்வா்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். ஒவ்வொரு இருக்கைக்கும் 2 போ் மட்டும் அமா்ந்து தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, தோ்வு எழுதும் மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஸ்ஜெயக்குமாா் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.