பள்ளி மாணவிக்கு பிரசவம்: காதலன் உள்பட 4 போ் மீது வழக்கு
கரூா் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த இளைஞா் உள்ளிட்ட குடும்பத்தினா் 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.










