நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல்துறை சிறப்பு முகாமில் 51 மனுக்களுக்கு தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் மனு முகாமில் 51 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:26 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் மனு முகாமில் 51 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் குறைகளை தீா்ப்பதற்கான சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அந்தந்த காவல் நிலையங்களுக்குள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதன்படி, விசாரணை முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 68 மனுக்களில், 51 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.