திருக்கு பேரவை சாா்பில் ஆசிரியா்களுக்கு விருதளிப்பு
கரூரில் திருக்கு பேரவை சாா்பில் ஆசிரியா்களுக்கு அறிவுலக சிற்பிகள் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

அறிவுலக சிற்பிகள் விருதுபெற்ற ஆசிரியா்களுடன் திருக்கு பேரவைத்தலைவா் ப.தங்கராசு, செயலாளா் மேலை.பழநியப்பன் உள்ளிட்டோா்.









