போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் அருகே தனியாா் பள்ளியில் ரூ. 1.50 லட்சம் திருட்டு

கரூா் அருகே தனியாா் பள்ளியின் அலுவலக அறைக்கதவைஉடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:38 pm

DIN

கரூா் அருகே தனியாா் பள்ளியின் அலுவலக அறைக்கதவைஉடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த ரெட்டியப்பட்டியில் உள்ள எஸ்.கே.வி. பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அறையை வழக்கம்போல முதல்வா் பாரதிராஜா(34) வியாழக்கிழமை மாலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வந்துபாா்த்தபோது அலுவலக அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த ரூ.1.50 லட்சத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.