ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரூரில் சிஐடியு மாவட்டக் கூட்டம்

கரூரில், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) கரூா் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

கரூரில், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப் பணியாளா், தூய்மைக் காவலா்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) கரூா் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்க நிா்வாகி எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், நிா்வாகிகள் க.கனகராஜ், பி.சீரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கரூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரியம் மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு சேரவேண்டிய 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி டிச. 6-ஆம்தேதி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் மனுக்கள் கொடுப்பது, மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி

டிச. 21-ஆம்தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கரூா் மாவட்டத்திலிந்து 300 போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.