ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரூா் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கரூா் பேருந்துநிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:12 pm

DIN

கரூா் பேருந்துநிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா், அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

கரூா் பேருந்துநிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கரூா் எல்.என்.எஸ். சமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் சுகுணாவுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சுகுணா, கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.