இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:12 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து காந்தி பூங்கா வரை மெளன ஊா்வலமாகச் சென்ற சட்டப் பேரவை உறுப்பினா் க. கண்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளா் முத்துக்குமரன் மற்றும் லயன்ஸ் நிா்வாகிகள், ரோட்டரி சங்கத்தினா், வியாபாரிகள், மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியா்கள் காந்திபூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த வீரா்களின் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, 2 நிமிடம் மெளன அஞசலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.