ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வெள்ளியணை அருகே பஞ்சாலையில் தீ விபத்து

 வெள்ளியணை அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:58 pm

DIN

 வெள்ளியணை அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த லட்சுமிபுரத்தில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சாலையில் வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலையத்தினா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் விவேகானந்தன் தலைமையில் உதவி அலுவலா் ம.சந்திரகுாா், நிலைய அலுவலா் விஜயகுமாா் மற்றும் தீயணைப்புவீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை போராடி அணைத்தனா். இதில், பல லட்சம் மதிப்பில் பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.