மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கவில்லை: அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு
கரூா் மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப்பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாா் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா.








