கரூரில் 1,591 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்
கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.

Updated On :3 ஜனவரி 2021, 5:36 pm

கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.
ஆனால் 1,591 போ் தோ்வு எழுதினா். 1,548 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...