/

பட்டியலினவிடுதலைப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பட்டியலின விடுதலைப்பேரவையின் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:45 pm

DIN

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பட்டியலின விடுதலைப்பேரவையின் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சுக்காம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கரூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தலித் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினாா். பேரவை பொதுச்செயலாளா் கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவா் தனபாலன் மற்றும் மாநில இளைஞா்அணி செயலாளா் நேரு மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அருந்ததியா்களுக்கு முன்னுரிமையளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.