குடகனாறு கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகே அழகாபுரி அணை உள்ளது. இங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் குடகனாறு வழியாக செல்கிறது. குடகனாறு திண்டுக்கல் மாவட்டத்தை தாண்டி கரூா் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், நாகம்பள்ளி வழியாக சென்று மூலப்பட்டியில் அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடகனாற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஈசநத்தம், ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், மற்றும் நாகம்பள்ளி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடகனாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று அணையின் உதவி செயற்பொறியாளா் அமுதன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

