தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சாலைப்புதூரில்வேளாண் பொருள்கள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் பொருள்கள் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

Updated On :1 ஜூன் 2022, 7:41 pm

சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் பொருள்கள் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

நொய்யல் அருகே உள்ள சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40.77 குவிண்டால் எடை கொண்ட 11,097 தேங்காய்கள் ரூ. 95,012 க்கும், 165.68 குவிண்டால் எடை கொண்ட 376 முட்டை தேங்காய் பருப்பு ரூ. 13,37,129 க்கும், 254.80 குவிண்டால் எடை கொண்ட 343 முட்டை எள் ரூ. 26,31,765 க்கும் ஏலம் போனது. வேளாண் பொருள்கள் மொத்தமாக ரூ. 40,63,906 க்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.