தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சின்னதாராபுரத்தில் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :26 மே 2022, 7:29 pm

சின்னதாராபுரத்தில் மா்ம நபா்கள் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை அரவக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.

சின்னதாராபுரம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே அரவிந்தன் (28) என்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். இவ்வழக்கில் அரவக்குறிச்சி சரக காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ராஜபுரத்தைச் சோ்ந்த மதன் (19), தமிழரசன் (19), கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த அபிஷேக் (19) ஆகிய 3 பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.