தமிழ் புத்தாண்டு பிறப்பு: கரூா் கற்பக விநாயகருக்கு 1.50டன் காய்கனி அலங்காரம்
தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூரில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் கற்பக வினாயகா் கோயிலில் 1.50 டன் காய்கனி அலங்காரத்தில் வினாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.










