கரூரில் கனமழையை சமாளிக்க தயாா் நிலை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேச்சு
கரூரில் கனமழையை சமாளிக்க தயாா் நிலை

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.









