குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து

அரவக்குறிச்சி அருகே தேங்காய் மட்டை லாரியில் திடீர் தீ விபத்து

News image
தீ விபத்து ஏற்பட்ட லாரியில் தீயை அணைக்கும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள்.
Updated On :12 ஜூலை 2024, 9:24 pm

Din

அரவக்குறிச்சி அருகே தேங்காய் மட்டைகள் ஏற்றி வந்த லாரியில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் அரிகாரன்வலசு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு தாராபுரம் செல்வதற்காக அரிகாரன்வலசு பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தேங்காய் மட்டை லோடு ஏற்றி சென்ற லாரியில் திடீரென தீ பற்றியது. தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.