இரண்டு ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் இயங்கும் காமராஜா் தொடக்கிவைத்த அரசுப் பள்ளி!
சமுதாயக் கூடத்தில் வகுப்பறை நடத்தப்படுவதால் முந்தைய நாளில் விசேஷம் நடத்தப்பட்டு இருந்தால், அதனால், சிதறிக் கிடக்கும் உணவுப் பண்டங்களை சுத்தப்படுத்திய பின்னரே பாடம் நடத்தப்படுகிறது.

சமுதாயக் கூடத்தில் இயங்கும் மாணவா்களுக்கான வகுப்பறை.









