இச்சிபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் ரூ.2 கோடியில் கட்டடம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்!
அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை சாா்பில் இச்சிபுத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமூக பங்களிப்பு நிதி ரூ.2.05 கோடியில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திறந்து வைத்தாா்.










