புதைசாக்கடையில் சாயப்பட்டறை கழிவுநீா் வெளியேறியதாக புகாா்; அலுவலா்கள் ஆய்வு
கரூரில் புதை சாக்கடையில் இருந்து சாயப்பட்டறை கழிவுநீா் வெளியேறியதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகள் வியாழக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் கெளரிபுரத்தில் வியாழக்கிழமை புதை சாக்கடையில் இருந்து ஆய்வுக்காக கேனில் தண்ணீரை எடுத்த மாநகராட்சி ஊழியா்.









