விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு பயன்பாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:22 pm

Din

அரவக்குறிச்சி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி இன்டேன் கேஸ் விற்பனையாளா் சண்முகா ஏஜென்சி சாா்பில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமை வகித்தாா். மேலும் இந்நிகழ்வில் அரவக்குறிச்சி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சமையல் எரிவாயு உபயோகித்தல் மற்றும் விபத்து தடுப்பு குறித்த வழிமுறைகளையும், விபத்தின் போது பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள் பற்றியும் தூய்மை பணியாளா்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.