கரூா் மாவட்டத்தில் 79 நிவாரண முகாம்கள் தயார்: ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 79 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், நொய்யல் ஆற்றுப்படுகையில் புதன்கிழமை ஆய்வு செய்த தமிழக அரசு பதிவுத்துறை தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் உள்ளிட்டோா்.









