60 உயா்மின் கோபுரங்கள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி அளிப்பு
புகழூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 60 உயா்மின்கோபுரங்கள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உயா்மின் கோபுரம் அமைக்க நிதியுதவியை நகராட்சி புகழூா் நகராட்சி பொறியாளா் மலா்கொடியிடம் வியாழக்கிழமை வழங்கிய ஆலை அதிகாரிகள்.









